4-ஆம் ரயில்வே கேட் மூடல்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

59பார்த்தது
4-ஆம் ரயில்வே கேட் மூடல்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
தூத்துக்குடியில் 4ஆம் ரயில்வே கேட் இன்று (25ஆம் தேதி) இரவு 10 மணி முதல் நாளை காலை 4 மணி வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி 4ஆம் ரயில் கேட் பகுதியில் பராமரிப்பு பணிகள் காரணமாக 4ஆம் ரயில்வே கேட் இன்று (25ஆம் தேதி) இரவு 10 மணி முதல் நாளை காலை 4 மணி வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மாற்றுப்பாதையில் செல்ல ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி