ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்த தடை; எஸ்பி உத்தரவு

55பார்த்தது
ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்த தடை; எஸ்பி உத்தரவு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் எந்தவித அரசு அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் மற்றும் எந்தவித போராட்டம் நடத்த அனுமதி இல்லை, அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்த ஏழு நாட்களுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும் அவ்வாறு அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி