சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 23 வயது இளம்பெண்

64பார்த்தது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 23 வயது இளம்பெண்
கேரளாவில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 23 வயது இளம்பெண் கைது செய்யப்பட்டார். சினேகா மெர்லின் (23) என்பவர் கண்ணூரை சேர்ந்த சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டது குறித்து அறிந்த பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் சினேகா மீது போக்சோ வழக்கு பாய்ந்தது. கைதான சினேகா மீது ஏற்கனவே சில வழக்குகள் உள்ளன. அவர் தாக்குதலில் ஈடுபட்டதாக முன்னர் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக போலீசார் கூறினர்.

தொடர்புடைய செய்தி