திருவாரூர் - Thiruvarur

முதலமைச்சர் கோப்பை போட்டிக்கான கடைசி நாள் நீட்டிப்பு

முதலமைச்சர் கோப்பை போட்டிக்கான கடைசி நாள் நீட்டிப்பு

திருவாரூர் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் விரைவில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்கு பதிவு செய்வதற்கான இறுதி நாள் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. தடகளம், இறகு பந்து, கூடைப்பந்து, மட்டைப்பந்து கால்பந்து, வலை கோல் பந்து, கைப்பந்து, கேரம், சதுரங்கம், கோக்கோ உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டிகளில் பங்கேற்க விருப்பமும் ஆர்வமும் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் மாற்றுத்திறனாளிகள் அரசு ஊழியர்கள் முன்பதிவு செய்து பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ கேட்டுக் கொண்டுள்ளார்.

வீடியோஸ்


திருவாரூர்