குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான டிராக்டர் பேரணி

54பார்த்தது
மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான மாபெரும் டிராக்டர் பேரணி பி ஆர் பாண்டியன் திருவாரூரில் பத்திரிக்கையாளர் சந்திப்பு.


திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் இன்று தமிழக காவிரி விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் பி ஆர் பாண்டியன் அவர்கள் ஐக்கிய விவசாய சங்கம் சார்பில்.

மூன்று குற்றவியல் திட்டங்களுக்கு எதிரான மாபெரும் டிராக்டர் பேரணி நடைபெற்றது மாவட்டம் முழுவதும் சுமார் இருவதற்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு மாவட்டங்களிலும் பேரணி நடைபெற்று வருகிறது இந்த பேரணியின் ஒரு பகுதியாக திருவாரூர் நுழைவாயில் மாபெரும் டிராக்டர் பேரணி நடைபெற்றது அப்பொழுது பி ஆர் பாண்டியன் அவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்த டிராக்டர் நடைபெற்று வருகிறது ஆகையால் ஒன்றிய அரசு 3 குற்றவியல் திட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மாபெரும் டிராக்டர் பெயரில் நடைபெற்றது என பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி