தண்ணீர் வழங்க கோரி ரயில் மறியல் போராட்டம்

55பார்த்தது
தண்ணீர் வழங்க கோரி ரயில் மறியல் போராட்டம்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நாளை மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து அவர்கள் தலைமையில் தமிழக அரசு தமிழக காவிரி ஒழுங்காற்று குழு இணைந்து தமிழகத்திற்கு சேர வேண்டிய தண்ணீரை முழுமையாக வழங்க வேண்டும் என பலமுறை ஒழுங்காற்று குழு கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது தற்பொழுது கர்நாடகா அரசு தமிழகத்திற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது தமிழகத்தை அளிக்கும் நோக்கத்தோடு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை இதுவரையிலும் வழங்காத நிலை ஏற்பட்டுள்ளதால் நாளை 16 7 2024 காலை 8 15 மணியளவில் திருத்துறைப்பூண்டியில் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க் லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இணைந்து மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது இந்த ரயில் மறியல் போராட்டத்தின் வாயிலாக ஒன்றிய மோடி அரசுக்கு எதிரான மாபெரும் கண்டனம் பழக்கங்கள் எழுப்பி ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி