பனை திணை நூலை வழங்கிய பருத்திச்சேரி ராஜா

52பார்த்தது
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 19 ஆம் ஆண்டு தேசிய நெல் திருவிழாவில். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களை. விழா மேடையில் நேரில் சந்தித்து பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் பருத்திச்சேரி ராஜா அவர்கள். பனைத் திணை காப்போம் என்ற நூலினை வழங்கி சிறப்பித்தார். நிகழ்வில் சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி