தேமுதிக சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு

61பார்த்தது
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கர்மவீரர் காமராஜரின் 122 அது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பாரத ரத்னா கர்மவீரர் காமராஜர் கல்விக்கண் திறந்த கடவுள் என பல்வேறு புகழாரங்கள் பெற்ற கல்வி கடவுள் ஏழைகளின் பாதுகாவலர் காலை உணவு திட்டத்தை பள்ளிகளுக்கு உணவு திட்டத்தை நடைமுறைப்படுத்தி அறிமுகப்படுத்தி ஏழை எளிய மாணவர்களின் வாழ்வில் கல்வி தரத்தை ஊற்றிய. கர்மவீரர் காமராஜர் அவர்களுடைய பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் ஒன்றிய செயலாளர் பால்ராஜ் நகர செயலாளர் முரளி ராஜேஷ் சரவணன் பூசலங்குடி குமார். மற்றும் கட்சியின் மாவட்ட ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இந்த நிகழ்வில் காமராஜரின் புகழ் ஓங்குக என கோஷங்கள் எழுப்பி அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

தொடர்புடைய செய்தி