PF ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

63பார்த்தது
PF ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
EPFO ஓய்வூதியதாரர்கள் எந்த வங்கியில் இருந்தும் பென்சன் பெறலாம் என்ற புதிய நடைமுறைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் EPFO அமைப்பின் மூலம் செயல்படுத்தப்படும் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் இனி நாடு முழுவதும் உள்ள எந்த வங்கியில் இருந்தும் அல்லது வங்கி கிளையில் இருந்தும் ஓய்வூதியம் பெற முடியும்.இப்புதிய நடைமுறை மூலம் 78 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி