மன்னார்குடி அருகில் உள்ள மூவாநல்லூர் அரசு உயர் நிலை பள்ளியில் தமிழ்க் கூடல் திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் மீனாட்சி தலைமை வகித்தார். மன்னார்குடி கூட்டுறவு அர்பன் பாங்க் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் இராஜகணேசன்
"இலக்கியத்தில் பாமரத்தனம்" என்கிற தலைப்பில் பேசினார். ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.