நன்னிலத்தில் கால்நடை விழிப்ணர்வு முகாம்.

61பார்த்தது
நன்னிலத்தில் கால்நடை விழிப்ணர்வு முகாம்.
திருவாரூர் நன்னிலத்தில் கால்நடை விழிப்ணர்வு முகாம்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஊராட்சி ஒன்றியம் கீரனூர் கிராமத்தில் திருவாரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் சிறப்பு கால்நடை மற்றும் விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது. முகாமை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ துவக்கி வைத்தார். முகாமில் கால்நடை மருத்துவர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி