பட்டா வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

84பார்த்தது
உதயமார்தண்டபுரம் ஊராட்சி மக்களுக்கு.
100 நாள் வேலை கேட்டு அகில இந்திய விவசாய தொழிளர்கள் சங்கம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் வி. தோ. ச ஒன்றிய குழு உறுப்பினர் கே. ஶ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.
CPM கிளை செயலாளர் ஆர். நாகஜோதி முன்னிலையில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் k. பாலசுப்ரமணியன் கண்டன உரை நிகழ்த்தினார். மேற்கண்ட கூட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி