விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

70பார்த்தது
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் விவசாயிகள் நலம் காக்கும் கூட்டம் ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் இன்று நடைபெற்றது, திருவள்ளூர் திருத்தணி பள்ளிப்பட்டு கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு கண்டனர், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் உதவி ஆட்சியர் ஆயுஷ் குப்தா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி