சந்தன வேணுகோபாலபுரத்தில் வீட்டுமனைகள் விநியோகம்.

66பார்த்தது
ஆர். கே. பேட்டை அருகே ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் சந்தன வேணுகோபாலபுரத்தில் வீட்டுமனைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது இந்த இடத்தில் தற்போது வீடுகள் கட்டக் கூடாது என்று வருவாய் துறையினர் அறிவிப்பு பலகை வைத்து பொதுமக்களை எச்சரிக்கை செய்து உங்கள் பட்டாக்கள் ரத்து செய்யப்படும் என்று கூறியதால் அச்சமடைந்த பொதுமக்கள் மின் இணைப்பு வழங்கவில்லை, தண்ணீர் இணைப்பு வழங்கவில்லை, சாலை வசதி ஏற்படுத்தவில்லை என்று குற்றச்சாட்டை முன்வைத்து வருவாய் கோட்டாட்சியிடம் முறையீடு செய்தனர்.

தொடர்புடைய செய்தி