போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

66பார்த்தது
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பள்ளி மாணவ மாணவியர்கள் ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி