பங்குனி பிரம்மோற்சவ தெப்பல் திருவிழாவிற்காக தூய்மைப்பணி

74பார்த்தது
பொன்னேரியில் பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் திருக்கோவில் திருக்குளத்தை பங்குனி பிரம்மோற்சவ தெப்பல் திருவிழாவிற்காக தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்



திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஆனந்தவல்லி அகத்தீஸ்வரர் திருக்கோவிலில்
பங்குனி பிரம்மோற்சவ விழா 16. 4. 25 தேதி வரை நடைபெற உள்ளது பங்குனி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய விழாவான தெப்ப உற்சவம் வருகிற 12-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திருக்கோவில் குளத்தை தூய்மை செய்யும் பணியில் கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர் பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை ரப்பர் மிதவுகளை பயன்படுத்தி நீரில் இறங்கி ஊழியர்கள் அகற்றி குளத்தை தூய்மை செய்து வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி