100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டம்

57பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் அடுத்த நூம்பல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஷிப்பிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது இங்கு பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 3வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி