அதிமுக சார்பில் வாக்கு சேகரிப்பு

52பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான கடைசி நாள் பிரச்சாரமான இன்று திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கோங்கல் கிராமத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால் தலைமையில் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி