வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தை கலெக்டர் ஆய்வு

57பார்த்தது
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தை கலெக்டர் ஆய்வு
திருவள்ளூர்(தனி) நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். த. பிரபுசங்கர் இ. ஆ. ப. , அவர்கள் இன்று 26. 04. 2024 பெருமாள்பட்டு தனியார் பள்ளியிலுள்ள வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி