VVPAT ஏன் தெர்மல் ப்ரிண்ட் செய்கிறார்கள்? பத்திரிகையாளர் கேள்வி

84பார்த்தது
VVPAT ஏன் தெர்மல் ப்ரிண்ட் செய்கிறார்கள்? பத்திரிகையாளர் கேள்வி
VVPAT தொடர்பான வழக்கில் இன்று(ஏப்.26) உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில், “தேர்தல் ஆணையத்தை கண்மூடித்தனமாக நம்பாமல் இருப்பது தேவையற்ற ஐயங்களுக்கு வழிவகுக்கும்” என்று கூறி, ஒப்புகை சீட்டை எண்ண வேண்டும் என தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த பத்திரிக்கையாளர் அய்யநாதன், VVPAT ஒப்புதல் சீட்டுகளை ஏன் தெர்மல் பிரிண்டிங் செய்கிறார்கள்? தெர்மல் பிரிண்டிங் என்பது அழியக்கூடியது. எனவே ஒட்டுமொத்தமாக இது சதி தான்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி