பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா தகுதி

56பார்த்தது
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா தகுதி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியைத் தொடர்ந்து, ஜூலை மாதம் தொடங்கவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் பாய்மரப்படகு போட்டிக்கு தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை நேத்ரா குமணன் தகுதி பெற்றுள்ளார். எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வரும் இவர், இரண்டாவது முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதியாகி இருக்கிறார். இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் படகு போட்டிக்கு தேர்வான முதல் பெண்மணி என்கிற பெருமையையும் நேத்ரா பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி