காங்கிரஸ் தலைவர் வழக்கில் திமுக நிர்வாகியிடம் விசாரணை

64பார்த்தது
காங்கிரஸ் தலைவர் வழக்கில் திமுக நிர்வாகியிடம் விசாரணை
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மர்ம கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் நேற்று திமுக திருநெல்வேலி மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சுபிகாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் திசையன்விளை பகுதியில் ஜெயக்குமாருடன் இணைந்து பல தொழில்களை சுபிகர் நடத்தி வந்தது தெரிய வந்தது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி