தமிழ் பேரவை ஆண்டு விழாவின் இறுதி நாள் நிகழ்ச்சி

72பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் தமிழ் பேரவையின் 61ஆம் ஆண்டு விழா கடந்த 5ஆம் தேதி துவங்கியது. இந்த ஆண்டு விழாவின் இறுதி நாள் நிகழ்ச்சி இன்று (ஜூலை 7) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு கண்டு மகிழ்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை தமிழ் பேரவை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி