ஓன்றரை மாதத்துக்கு பிறகு மக்களிடம் மனுக்களை பெற்ற ஆட்சியர்

83பார்த்தது
ஓன்றரை மாதத்துக்கு பிறகு மக்களிடம் மனுக்களை பெற்ற ஆட்சியர்
நெல்லை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக கடந்த ஒன்றை மாதங்களாக திங்கள்கிழமை குறைதீர் முகாம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் தேர்தல் முடிவுற்றதை தொடர்ந்து இன்று மீண்டும் குறைதீர் முகாம் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் பொதுமக்களிடம் ஆர்வமுடன் மனுக்களை பெற்றுக்கொண்டார்

தொடர்புடைய செய்தி