காதல் திருமணம்... 2 மாதத்தில் சடலமான புதுப்பெண்

78பார்த்தது
காதல் திருமணம்... 2 மாதத்தில் சடலமான புதுப்பெண்
ஈரோட்டை சேர்ந்த சித்ராதேவி என்பவரின் மகள் மீனாவும், யுவராஜ் என்பவரும் காதலித்த நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த பிப்ரவரி திருமணம் நடந்தது. நேற்று சித்ராதேவிக்கு போன் செய்த சம்மந்தி வீட்டார் மீனா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூற பதறியபடி மருத்துவமனைக்கு சென்றவருக்கு மகள் சடலத்தையே காண முடிந்தது. மீனா இறப்பில் மர்மம் இருப்பதாக குடும்பத்தார் கூறுவதோடு போலீசார் விசாரணை சரியாக இல்லை என்றும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தொடர்புடைய செய்தி