நிலம் ஆக்கிரமிப்பை கண்டித்து ஊர் மக்கள் மனு அளித்தனர்

64பார்த்தது
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே புலியூர்குறிச்சி ஊராட்சி மன்றத்துக்கு உட்பட்ட கோசல் ராம் நகர் என்ற பகுதியில் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில் இந்த கோரிக்கை வலியுறுத்தி ஊர் மக்கள் சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி பெரும்படையார் கலந்து கொண்டார்.

தொடர்புடைய செய்தி