மாஞ்சோலை விவகாரம்; முகாம் வெறிச் ஆனதால் அதிகாரிகள் அதிர்ச்சி

70பார்த்தது
நெல்லை மாஞ்சோலை தேயிலை தொட்ட தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக அரசு சார்பில் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது அதை தொடர்ந்து ஊழியர்களின் கோரிக்கைகளை மனுவாக வழங்க இன்று மணிமுத்தாறு பேரூராட்சியில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டிருந்தது மூன்று நாட்கள் இந்த முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் நாளான இன்று தொழிலாளர்கள் ஒருவர் கூட வராததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி