மழை அளவை வெளியிட்ட ஆட்சியர்

59பார்த்தது
மழை அளவை வெளியிட்ட ஆட்சியர்
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது குறிப்பாக மாஞ்சோலை பாபநாசம் போன்ற பகுதிகளில் கனமழை நீடித்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சம் மாஞ்சோலை ஊத்து பகுதியில் 24 மில்லி மீட்டர் மழையும் நாலு முக்கு பகுதியில் 21 மில்லி மீட்டர் மழையும் காக்காச்சியில் 14 மில்லிமீட்டர் மழையும் பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி