பாளை பஸ் ஸ்டாண்டில் காங்கிரசார் தர்ணா போராட்டம்

69பார்த்தது
நெல்லை பாளையங்கோட்டை பேருந்து நிலையம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட நிலையில் அங்கு மீண்டும் பெருந்தலைவர் காமராஜர் கல்வெட்டு வைக்க கோரி நெல்லை மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர் இதனால் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி