சாட்டையை சுழட்டுமா மாநகராட்சி?

73பார்த்தது
திருநெல்வேலி மாநகர டவுன் ஆர்ச் பகுதியில் இருந்து அருணகிரி தியேட்டர் செல்லும் சாலை, குறுக்குத்துறை சாலை சந்திப்பு பகுதியில் தினமும் இரவு நேரங்களில் அதிக மாடுகள் முகாமிடுகின்றன இரவு நேரங்களில் அவை நீண்ட நேரம் அங்கும் இங்கும் ஓடி வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகிறது. இதில் சில நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி விழுகின்றனர். எனவே பெறும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு மாநகராட்சி நிர்வாகம் சாட்டையை சுழட்டுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி