நெல்லையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்

75பார்த்தது
திருநெல்வேலி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி முழுவதும் ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனமான ராம் கோ தங்களுக்கு சென்ற மாத ஊதியம் இன்று வரை வழங்கவில்லை என மைய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். அவர்கள் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த போராட்டத்தால அப்பகுதியில் பரபரப்பு நிலவுகின்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி