கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைதீர்க்கும் முகாம்

66பார்த்தது
திருநெல்வேலி மண்டல கூட்டுறவு சங்க பணியாளர்களின் குறைதீர்க்கும் முகாம் திருநெல்வேலி மண்டல இணை‌ பதிவாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த முகாமினை நெல்லை மண்டல கூட்டுறவு சங்க இணை பதிவாளர் முருகேசன், திருநெல்வேலி சரக துணை பதிவாளர் சுப்பையா மற்றும் துணைப் பதிவாளர் பணியாளர் அலுவலர் மனோகரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த முகாமில் தகுதியான மனுக்கள் பரீசீலனை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி