கண் கலங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் (வீடியோ)

67பார்த்தது
சென்னை தேனாம்பேட்டையில் முரசொலி செல்வம் திருவுருவப் படத்திறப்பு நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்கலங்கி பேசியுள்ளார். நிகழ்ச்சியில் உரையாற்றி மு.க.ஸ்டாலின், "முரசொலி செல்வம் மறைந்துவிட்டார் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஏன், ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இறப்பதற்கு முன்பு என்னிடம் தொலைபேசியில் பேசினார். 'நான் சென்னை வருகிறேன்' என்றார். வந்தார். ஆனால் உடல் மட்டும்தான் வந்தது" என்று தளுதளுத்த குரலில் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி