கணவனுக்காக விரதம் இருந்து அவரையே கொன்ற மனைவி

78பார்த்தது
கணவனுக்காக விரதம் இருந்து அவரையே கொன்ற மனைவி
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கணவன் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என விரதம் இருந்த சவிதா என்ற பெண், விரதம் முடிந்த உடன் தன் கணவர் ஷைலேஷ் குமாரை விஷம் வைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற சவிதா, தன் கணவருக்கு வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததால் இவ்வாறு செய்தேன் எனக்கூறி வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். தற்போது சவிதாவை கைதுசெய்த போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி