நடனம் மூலம் மாணவர்கள் விழிப்புணர்வு

66பார்த்தது
திருநெல்வேலி மாநகர தாமிரபரணி நதிக்கரையில் கழிவுநீர்கள் கலந்தும், குப்பைகள் அதிகரித்தும் மாசடைந்து காணப்படுகின்றது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு நடனம் இன்று (ஜூலை 7) தாமிரபரணி நதிக்கரையில் நடைபெற்றது. இதில் மாணவர்கள் குச்சிப்புடி நடனம் மூலம் தாமிரபரணி நதியே பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை அப்பகுதி பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்தி