கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதிய தனியார் பேருந்து

70பார்த்தது
திருநெல்வேலி சந்திப்பு மேம்பாலத்தில் பயணித்த தனியார் பேருந்து ஒன்று இன்று கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை நெரிசலை சரி செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி