மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் விசாரணை

576பார்த்தது
மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் விசாரணை
திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மனித உரிமைகள் மீறல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேற்று (மார்ச் 15) விசாரணை மேற்கொண்டார். இதில், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட 25 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி