சென்னையில் 2ஆம் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு

63பார்த்தது
சென்னையில் 2ஆம் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு
இரண்டாம் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு 2025 ஜூனில் சென்னையில் 5 நாட்கள் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்பார் பாவேந்தர். நம் உயிருக்கு இணையான தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சென்னையில் வரும் 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 5 நாட்கள் சீரோடும் சிறப்போடும் சிந்தனைச் செயல்திறத்தோடும் மாபெரும் அளவில் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி