அருவிக்கு செல்லும் சாலை பழுதானதால் மக்கள் அவதி

78பார்த்தது
அருவிக்கு செல்லும் சாலை பழுதானதால் மக்கள் அவதி
நெல்லை மாவட்டம் பாபநாசம், அகஸ்தியர் அருவி செல்லும் சாலை பழுதடைந்து, குண்டும் குழியுமாக காணப்படுகின்றது.
கோடை வெயில் சுட்டெறிக்கும் நிலையில் அகஸ்தியர் அருவியில் குளிப்பதற்க்காக மக்கள் கூட்டம் குவியும். அருவியில் குளிப்பதற்க்காக ஒரு நபருக்கு 30 ரூபாய் கட்டணமாக வசூலிக்கின்றனர். வாகனங்கள் செல்ல மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகின்றது. எனவே சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி