நெல்லை: உடையார்பட்டியில் புதிய பள்ளி கட்டிடம் திறப்பு

73பார்த்தது
நெல்லை: உடையார்பட்டியில் புதிய பள்ளி கட்டிடம் திறப்பு
நெல்லை மாநகராட்சிக்குற்பட்ட தச்சநல்லூர் மண்டல பகுதியில் அமைந்துள்ள உடையாரப்பட்டி ஸ்ரீ ரங்கநாதன் மாநகராட்சி தொடக்கப்பள்ளி புதிய கட்டிடம் ரூபாய் 54 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு இன்று காலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி பொறுப்பு மேயர் ராஜு கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர் ரேவதி மாமன்ற உறுப்பினர் கோகிலவாணி மத்திய மாவட்ட திமுக துணைச் செயலாளர் எஸ்வி சுரேஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

தொடர்புடைய செய்தி