மாஞ்சோலை மீட்பு குழுவினர் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்

76பார்த்தது
மாஞ்சோலை மீட்பு குழுவினர் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்
நெல்லை மாநகர தியாகராஜநகர் சிஐடியு அலுவலகத்தில் மாஞ்சோலை மீட்பு குழுவினரின் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் இன்று (ஜூலை 17) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருகின்ற 20ஆம் தேதி நூற்றாண்டு மண்டபம் எதிரே வைத்து மாஞ்சோலை மீட்பு குழு சார்பாக உண்ணாவிரதம் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் எஸ்டிபிஐ கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி