கார்கில் தின விழா , பாளையங்கோட்டையில் மரம் நடுவிழா

85பார்த்தது
கார்கில் தின விழா , பாளையங்கோட்டையில் மரம் நடுவிழா
25 வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு 5- வது தமிழ்நாடு பட்டாலியன் என் சி சி சார்பாக மரம் நடும் விழா பாளையங்கோட்டை சேவியர்கல்லூரியில் நடைபெற்றது. இதில் ஐந்தாவது தமிழ்நாடு பட்டாலியன் சார்பாக சுபேதார் சிவன் மற்றும் சி ஹெச் எம் செந்தில் ஹவில்தார் விக்னேஸ்வரன், நாயக் முத்து ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பாளையங்கோட்டை சேவியர் மற்றும் ஜான்ஸ் கல்லூரியைச் சார்ந்த தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி