நெல்லையில் நவீன அரசு மருத்துவமனை திறப்பு

1560பார்த்தது
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் டவுண் கண்டியபேரி மருத்துவமனையை 100 படுக்கையாக மேம்படுத்தி நவீன வசதியுடன் மாற்ற ரூ 38. 98 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து முடிந்து. அமைச்சர் மா. சுப்பிரமணியன் காணொலி காட்சி வாயிலாக இன்று மருத்துவமனையை திறந்து வைத்தார். நெல்லையில் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி