நடிகர் சூர்யா ரசிகர்களின் நெகிழ்ச்சி செயல்

73பார்த்தது
நடிகர் சூர்யா ரசிகர்களின் நெகிழ்ச்சி செயல்
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கூடும் இடங்களில் தண்ணீர், நீர் மோர் பந்தல்கள் அமைக்கும்படி ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் சூர்யா தலைமை நற்பனி இயக்கம் அறிவுரை வழங்கியுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், பறவைகளினுடைய தாகம் தீர்ப்பதற்காக மொட்டை மாடிகளில் சிறு தண்ணீர் தொட்டியும் விலங்குகளுக்கும் தாகம் தீர்ப்பதற்காக ஏற்ற இடங்களில் தண்ணீர் தொட்டிகள் போன்றவற்றையும் அமைக்கும்படியும் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி