சலூன் கடைக்காரர் குத்திக்கொலை.. பகீர் காரணம்

73பார்த்தது
சலூன் கடைக்காரர் குத்திக்கொலை.. பகீர் காரணம்
டெல்லியில் சமய்பூர் பகுதியில் உள்ள சலூன் கடைக்கு சென்ற வாடிக்கையாளர்களை சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறியதால் கடை உரிமையாளரை குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 4 பேரை கைது செய்தது போலீஸ் கைது செய்துள்ளனர். முதலில் வாய்த்தகராறில் தொடங்கி பின் கத்திக்குத்தில் முடிந்துள்ளது. 5 இடங்களில் காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கடை உரிமையாளர் உயிரிழப்பு. கைதானவர்கள் 18 வயதுக்கு கீழ் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி