கோவில் கொடை விழாவில் பக்தர்கள் நடனம்

50பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் தேரிகுடியிருப்பு இசக்கியம்மன் கோவில் கொடை விழா இன்று (ஜூலை 4) நடைபெற்றது. இந்த கோவில் கொடை விழாவில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அப்பொழுது பக்தர்கள் சுவாமி பரவசத்துடன் நடனம் ஆடினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த கோவில் கொடை விழாவிற்கான ஏற்பாட்டை கொடை விழா கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி