நெல்லை கல்லூரியில் பேராசிரியர்கள் போராட்டம்

63பார்த்தது
நெல்லை பேட்டை அருகே அரசு ராணி அண்ணா மகளிர் கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு பணிபுரியும் பேராசிரியர் ஒருவர் மாணவிகளை தவறாக வழி நடத்துவதாக அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இன்று கல்லூரி பேராசிரியர்கள் 100க்கும் மேற்பட்டார் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் இன்று கல்லூரியில் பெரும் பரபரப்பு நிலவியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி