நெல்லை புத்தக திருவிழா; தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம்

81பார்த்தது
நெல்லை புத்தக திருவிழா; தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம்
நெல்லை மாவட்டத்தில் வரும் 2025 ஜனவரி - பிப்ரவரி மாதத்தில் பொருநை இலக்கிய திருவிழா மற்றும் பொருநை நெல்லை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இதன் முன்னோட்டமாக வாசகர் வட்டத்தின் சார்பில் நாங்குநேரி , இராதாபுரம் , வள்ளியூர் களக்காடு பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கான கலைப் போட்டிகள் இன்று (செப்.12) நடைபெற்றது. இதில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி