அம்பையில் போதை இளைஞர்கள் அட்டகாசம் - பரபரப்பு

3968பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பூக்கடை பஜார் பகுதியில் நேற்று (25.04.2024) தூத்துக்குடியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கஞ்சா அடித்து விட்டு வியாபாரிகளிடம் அராஜகம் செய்தனர். அவர்களை பொது மக்களும் வியாபாரிகளும் சேர்ந்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி