‘புதிய இந்தியாவை உருவாக்கி வரும் மோடி’ - யோகி ஆதித்யநாத்

60பார்த்தது
‘புதிய இந்தியாவை உருவாக்கி வரும் மோடி’ - யோகி ஆதித்யநாத்
உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், நேற்று நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடி மீது நீங்கள் வைத்த நம்பிக்கையின் பயனாக இன்று உலக அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாகவும் இந்தியா இருக்கிறது. மோடியின் தலைமையில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு புதிய இந்தியா உருவாகி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது” என்றார்.

தொடர்புடைய செய்தி